காதல் நுழைந்த வழி...


ஒற்றையடி பாதையில்...
நான் செல்வதற்காய்
நீயும்...
நீ செல்வதற்காய்
நானும்...
வழி விட்டு  நிற்க...

அப்போது
எந்த இடையூருமில்லாமல்
அங்கு  
நம் காதல்
பயணித்தது
தெரியுமா... !

Comments

  1. Very cute kavithai........ So superb.... Very nice...

    ReplyDelete
  2. அழகான க‌விதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....