படிக்கின்ற வயதில், பிட்டு படம் பார்ப்பதற்கு நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது. தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில் ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில். எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய் குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?" என்பார். "ப்ரெ...
சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்.. பாசிட்டிவான விஷயங்களையும் காட்டி நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை. இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின் மீது ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார். சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர் நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நே...
சில படங்கள் பூஜை போட்ட உடனேயே .. இந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் என்கின்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். படத்தின் இயக்குனர் மீதோ, அதன் டெக்னிக்கல் டீம் மீதோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு குவிந்திருக்கும். அப்படி முதல் நாள் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டும் 12 திரைப்படங்கள். 12. வம்சம் இயக்குனர் பாண்டி ராஜ், வெள்ளந்தியான முகம், கிராமத்தான் போல தோற்றம். ஆனாலும் முதல் படத்திற்கே (பசங்க) உலக அளவில் பிரபலம் ஆன தங்க யானை விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அற்புதமான படைப்பாளி. பசங்க படத்தில் இவர் காட்டிய குழந்தைகளின் உலகம் அவ்வளவு யதார்த்தமானதும் அழகானதும் கூட.. இவரது இரண்டாவது படமான வம்சம் ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் தமிழ் மன்னர்கள் பெயர்கள்.. படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் தூண்டுகிறது. இந்த படம் இன்று (13.08.10) வெளியாகிறது. 11 . மங்காத்தா பர்சனலாய் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வெளிப்படையான பேச்சுக்காகவும், உதவி செய்யும் குணத்துக்காகவும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் க...
rombanallayirukku mano....
ReplyDeleteமனோ என்ன இது ? :)
ReplyDeleteகாதல் வந்திருச்சு . நல்ல இருக்கு
ReplyDeleteஅருமை மனோ.. புகைப்படம் இன்னும் ரொமாண்டிக்
ReplyDeleteNice ...
ReplyDelete